Monday, November 9, 2009

காதலெழுத்து

"எழுதி எழுதி
என்னத்த கண்ட
?"

மனசாட்சி என்னைக் கேட்டாலும்
எண்ணத்தில் உள்ளதை எல்லாம்
எழுதிக் குவிக்கின்றேன்.

உள்ளுக்குள் போராட்டம்
ஓராயிரம்.

ஆனாலும் புடிச்சிருக்கு
அவளைப் பற்றி எழுதுவதற்கு

No comments:

Post a Comment