"எழுதி எழுதிஎன்னத்த கண்ட?"
மனசாட்சி என்னைக் கேட்டாலும்எண்ணத்தில் உள்ளதை எல்லாம்எழுதிக் குவிக்கின்றேன்.
உள்ளுக்குள் போராட்டம்ஓராயிரம்.
ஆனாலும் புடிச்சிருக்குஅவளைப் பற்றி எழுதுவதற்கு
No comments:
Post a Comment